மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!! நடிகர் விஷால் அவர்கள் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால், நடிகர் எஸ்.ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!! நம் நாட்டில் ஏராளமானோர் அரசு வேலைகளை சுயமாக பெறாமல் பணத்தின் மூலம் லஞ்சம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். இதில் சிலர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு செல்கின்றனர். பொதுவாக இப்படி லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்குவது குற்றமாகும். எனவே படித்து தேர்வாகி அரசாங்க வேலை வாங்குவதே சிறந்தது. நிறைய பயிற்சி முகாம்கள் இதற்கென்று செயல்பட்டு வருகிறது. அதில் … Read more

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!

Inspector suspended by Brett Omelette!! Action taken by the Commissioner!!

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!! லஞ்சம் வாங்குவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு ஊழியர்களுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தாலும், அதனை சிலர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏனென்றால் அரசு ஊழியர்களில் ஊர் சிலர் தற்பொழுது வரை மக்கள் கேட்கும் வேலையை முடித்து தர வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் தான் கேட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தான் நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, என்ற எண்ணம் இவ்வாறான … Read more

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் … Read more

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!! பத்திரப்பதிவை எளிமையாக்க ‘ஸ்டார் 3.O’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். பத்திரப்பதிவுத்துறை லஞ்சம் : தமிழகமெங்கும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், பட்டா – சிட்டா மாறுதலுக்கு வருவாய் துறை அலுவலர்களும் … Read more

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!  பணி மாறுதல் செய்வதற்கு நாமக்கலில் கூகுள் பே மூலம் ரூ.35000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் … Read more

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! 

Action can be taken against them even if there is no evidence! The Supreme Court is in action!

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி … Read more

முதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ!

The way the Chief Minister goes..200 to go to that side and 500 to go to this side! Duplicate SI trapped by collection hunt!

முதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ! கோவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். இதனை மையமாக வைத்த திம்மன் பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீஸ் உடைய அணிந்த வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி லைசன்ஸ் மற்றும் இதர ஆவணங்கள் இல்லாதவர்களிடம் நூதன முறையில் பணத்தை வசூல் செய்துள்ளனர்.  அச்சமயத்தில் அவ்வழியே ஒருவர் … Read more

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! 

Electricity board employees beware! Asking this to the people is immediate action!

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவருமே கட்டாயமாக மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின்  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கடந்த வாரம் மின் வாரியம் … Read more