இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு! ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும் மற்றும் பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஒருசிலர் செல்போன்கள் மூலம் பொது இடங்களில் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும், அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதும் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு … Read more

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

45 killed in bus accident What a pity when I went on tour!

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்! பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள். மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் … Read more

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Want to travel by bus? So don't use mobile! High Court orders action!

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பேருந்தில் பயணம் செய்பவர்கள் பலர் பல இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து தான் வருகின்றனர்.அந்தவகையில் அதற்கெல்லம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பெங்களூரில் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த விசாரணையானது பெங்களூர் மக்களியே தற்பொழுது திரும்பி பார்க்க வைத்துள்ளது.பெங்களூரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அவற்றில் ஒருவர் பயணத்தின் போது சக பணியாளர்கள் தொலைப்பேசி உபயோகித்து அதிக இடையூறு தருவதாக கர்நாடக … Read more

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Bus and truck crash in Rajasthan Bus on fire! More than 20 injured!

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக்  மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி … Read more

பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகமாக இருந்து வந்ததன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் ஆரவாரமில்லாமல் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் மெல்ல,மெல்ல நோய் தொற்று பரவல் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, தீபாவளி பண்டிகை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் … Read more

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!  

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி பயன்படுத்த கூடாது,தனிமனித இடைவெளியை … Read more

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

Bus overturns at a depth of 650 feet! Awful 32 people killed!

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்! தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா மற்றும் சென்ரல் லண்டன் நகரை இணைக்கும் சாலை ஒன்றில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மொத்தம் 63 பேர் பயணம் மேற்கொண்டனர். கார்ரிடிரா என்ற சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப் பெரிய … Read more

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

It's free for them on the bus now! This alone is enough!

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், … Read more

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி!

Accident caused by bus overturning! 15 miners killed

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி! தென் அமெரிக்க நாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தின கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதும், அழைத்து செல்வதும் அந்த தொழிற்சாலையின் பேருந்துதான். இது எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் அந்த காப்பர் சுரங்கத்தில் நேற்றும் பணி முடிந்தவுடன் 18 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு, … Read more