பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

தமிழ்சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த லாக்டோன் காலகட்டத்தில் உடற்பயிற்சியின் மூலம் கொழுக்கு மொழுக்கு நிறைந்த தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி வருகிறார். இருந்த போதிலும் அவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்பதால் தற்போது புதிதாக ஒரு தொழிலை தொடங்க உள்ளார். அது என்னவென்றால், திருமணம் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பலூன் டெக்கரேஷன் பண்ணும் ஆர்டர்களை எடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

Petrol and Diesel Price in Chennai

நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதையடுத்து அதனை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வாகனங்கள் போக்குவரத்து குறைந்ததால் அன்று முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக உயர்த்தத் தொடங்கின.ஜுன் மாதம் இறுதி வரை … Read more

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

Punjab National Bank

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம்! இதற்காகவா தற்கொலை..? நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய வேளையில், தொழிலில் ஏற்பட்ட கடனால் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷால் அவரது மனைவி ஹிமானி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடியபோது ஓட்டல் … Read more

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல் ஐதராபாத்தில் “இந்தியா 2030 ஆம் ஆட்டுக்குள் சூப்பர் பவர்” என்ற தலைப்பிலே கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,ராஜ்ய சபை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.அதில் அவர் கூறியதாவது:- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 37 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்தியா 2030 ஆம் ஆண்டில் பொருளாதார வள்ளலரசாக … Read more

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ் விழாக்கள் நிரம்பிய இந்த நேரத்தில், ஊருக்கு போகனும் இல்லனா குடும்பத்துடன் பயணம் செய்ய ப்ளான் பண்ணி இருக்குற எல்லாருக்கும் IRCTC டிக்கெட் புக்கிங் என்பது ஓர் பெரிய சவால் தான் ! இந்நிலையில் ஈஸியா தட்கல் டிக்கெட் எப்படி புக் பண்ணலாம், அப்படியே டிக்கெட் போட்டாலும், நாம போக முடியாத சுழ்நிலையில் நாம போட்ட டிக்கெட்டை வேறோருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி என, … Read more

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்

Former Chief Economic Adviser Arvind Subramanian said Indian Economy was facing a great slowdown-News4 Tamil Online Business News in Tamil

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல் இந்திய பொருளாதாரம் பற்றி பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் பங்கு சந்தை ஆலோசகர்கள் என பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறினாலும் முடிவாக அனைவரின் ஒட்டு மொத்த கருத்தாக இந்திய பொருளாதாரம் மேலும் சரியும் என்பதே முடிவாக அமைகிறது. அதாவது இந்திய பொருளாதார ஆலோசகர்கள், பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் சர்வதேச … Read more

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

Indian Economy Development-News4 Tamil Latest Online Business News in Tamil

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் 5 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ அறிவித்துள்ளது. நிதித்துறையானது தொடர்ந்து நெருக்கடியில் இருக்கிறது. வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக் கடன்கள் காரணமாக, வங்கிகளானது மேலும் கடன் அளிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக நிதி சுழற்சியானது குறைந்து விட்டது. இதனால் சிறு வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் கடுமையான … Read more

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மேலும் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு வருவதை நிறுத்தி ஏற்கனவே உள்ள வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர, … Read more

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சேவையை வழங்கும் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த நிறுவனங்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, … Read more