தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!!

Govt decides to increase transparency in elections!! New Feature in Vote Acknowledgment Ticket Tool!!

தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.எந்த ஒரு குடிமகனும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றோம் என்பதையும் வாக்களித்த தொகுதியையும் ஒரு … Read more

வாக்காளர்களுக்கு வேட்டு வைத்த வேட்பாளர்…ஏமாற்றத்தில் மக்கள்..!!!

பூந்தமல்லி: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் என்கிற ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுப்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம் . அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தனர். அதுமட்டுமல்லாது 1-வது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினர்களுள் ஒருவராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க … Read more

கவரிங் நாணயத்தை கொடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர்

பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றது. அப்போது நடந்த வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஒன்றாவது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக தெரியவருகிறது. வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அந்த நாணயம் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர்?

தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராமலிங்கம் அவர்களும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும், போட்டியிட்டனர். இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னரே அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றதாக தெரிவித்து காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட … Read more

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இவர்தான்! அடித்துக் கூறும்  அமைச்சர்! 

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர்  வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற சலசலப்பு சில மாதங்களாக அதிமுகவில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சை பெரிய பூகம்பமாய் வெடித்ததும் நாமறிந்ததே. முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் செயற்குழுவில் வெளிப்படையாக வெளிப்படையான வாக்குவாத மோதலில் ஈடுபட்டனர். அரசியல் களத்தில் இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 29- ல்  மருத்துவ … Read more