மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  … Read more

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

Motorists shocked! Is customs duty high?

  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா? சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை  அமைப்பதற்கு  பயன்படுத்திய முதல்லீடை   திரும்ப பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை .அதற்குப் பின்னர் 40% சாலை பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு  முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களிடம்  சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு … Read more

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Car and mini truck damaged in private bus collision! Kora accident in Salem!

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில்  நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு … Read more

பெட்ரோல் பங்கில் ரேஷன் முறை அமல்! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Ration system implemented in petrol role! Motorists in shock!

பெட்ரோல் பங்கில் ரேஷன் முறை அமல்! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகிலிருந்தே இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். வாரத்தின் முதல் நாளான நேற்று விலையேற்றம் உள்ளது. ஆயில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை ரூ.103.11 ஆக உள்ளது.  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள் மற்றும்  பாரத் பெட்ரோலிய த்திற்கு  அமைச்சுக்கு சொந்தமான 80 இந்துஸ்தான் … Read more

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Government employees are no longer allowed to come to the office in cars and bikes! Collector's Action!

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் … Read more

சொகுசு காருடன் மது போதையில் காவல் அதிகாரி அட்டகாசம்!

police-officer-intoxicated-with-luxury-car

மது அருந்திவிட்டு காவலர் அதிகாரி ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் (வயது 28). தந்தை பெயர் கருப்பையா. இவர் திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் … Read more

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ!

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ! தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குரு பூஜை அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் அந்த குரு பூஜை நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அதே போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையும் நடைபெறும். அந்த பூஜைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பலர் வந்து கலந்து கொள்வதும், வழக்கமான ஒன்றுதான். தற்போது அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இந்த விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அப்படி … Read more

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவில் உள்ள ஹனுமார் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர்களை தாண்டி சென்று உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் வம்படியாக காரை நிறுத்தி உள்ளனர். உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் மிக பயங்கரமாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்த … Read more

கடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்!

Imports affected by severe shortages! The world can be affected by scarcity!

கடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்! நாம் தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் பலவற்றை  நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது புதுமையாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் மற்றும் கார்கள் முதலியவற்றில் மைக்ரோசிப் எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பொருளாக செயல்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு தெரியும் அதன் வேலை என்னவென்று. தற்போது இந்திய நிறுவனங்கள் பல பெரும்பாலும் அதற்காக வெளிநாட்டு இறக்குமதியை தான் நம்பி உள்ளன. அதிலும் குறிப்பாக தைவான், சீனா, … Read more