வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!!

A new type of corona vaccine has arrived! Central Govt approves!!

வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!! பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்தது.  இந்தியாவிலும் அது தனது கோர முகத்தை காட்ட தவறவில்லை. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசியானது இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு  3- வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. … Read more

ஆதார் அட்டைக்கு கடன் தருகிறதா மத்திய அரசு? வெளியான உண்மை!

ஆதார் அட்டைக்கு கடன் தருகிறதா மத்திய அரசு? வெளியான உண்மை!

மத்திய அரசிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது அனைத்து ஆதார் அட்டைகளுக்கும் மத்திய அரசு 4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நிதி உதவி தேவைப்படுபவர்கள் செய்தியுடன் இருக்கின்ற லிங்கை கிளிக் செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் சார்பாக இது போன்ற எந்த … Read more

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய புதிய வகை நோய் தொற்று தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, என்று பல்வேறு மாநிலங்களிலும் பரவி இருக்கிறது. ஒமிக்ரான் காரணமாக, மூன்றாவது அலை உண்டாகி விடுமோ என்ற அச்சம் உள்ளதால் நாடு முழுவதும் மறுபடியும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏறத்தாழ 50,000 வெண்டிலேட்டர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மருத்துவ … Read more

மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!

மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!

மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும், நாட்டில் இருக்கின்ற விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்ட இருக்கிறதா? அப்படி என்றால் அதன் விபரங்கள் என்ன தமிழகத்தில் இருக்கின்ற பன்னாட்டு விமான நிலையம் எதையாவது தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறதா? தனியார் வசம் ஒப்படைக்கும் போது பரந்து விரிந்து இருக்கின்ற விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கபடுமா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் திமுகவின் … Read more

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியில் சென்ற வருடம் ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த பிபின் ராவத் அதற்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்து வந்தார். அவர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட உடன் இந்திய ராணுவ தளபதியாக நரவனே நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ஒரு … Read more

மழை வெள்ள பாதிப்பு! நாளை சென்னை வருகிறது மத்தியகுழு!

மழை வெள்ள பாதிப்பு! நாளை சென்னை வருகிறது மத்தியகுழு!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒட்டிய வங்க கடல் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தலைநகர் சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கினர் சாலைகளிலும், தெருக்களிலும், மழை வெள்ளம் ஆறு போல ஓடியது டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை … Read more

இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! மத்திய அமைச்சர் தெரிவித்த விளக்கம்!

இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! மத்திய அமைச்சர் தெரிவித்த விளக்கம்!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான மத்திய ரயில்வே மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ராவ் சாகிப்  அவுரங்காபாத் பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்றார், அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் இல்லாத செயல், எரிபொருள் என்பதை உலக சந்தை விலை நிலவரத்தை தொடர்பு உடையது .இந்த விலை நிலவரம் … Read more

அதற்கு வாய்ப்பே இல்லை! உறுதியாகச் சொல்லும் மத்திய அமைச்சர்!

அதற்கு வாய்ப்பே இல்லை! உறுதியாகச் சொல்லும் மத்திய அமைச்சர்!

இந்தியாவில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அப்படி வதந்திகளை பரப்பி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டுவியா தெரிவித்திருக்கிறார். நடப்பு மாதத்திற்கான உரங்கள் உற்பத்தி செய்வதற்கான விலக்கு தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் உரத்தட்டுப்பாடு இருப்பதாக பரப்பப்படும் தகவல் அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பானவை மாநிலங்கள் … Read more

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன நாடு முழுவதும் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொற்றின் வேகம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்காணிக்க தொடங்கினார். இதனால் சுகாதார பணிகள் அனைத்தும் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இதனை தொடர்ந்து … Read more

புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை முன்னெடுத்து. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டுமான பணிகளையும், … Read more