விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்!

This is more expensive in our country than aviation fuel! Rahul Gandhi show!

விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்! தற்போது காலம் வளர்ந்து விட்டது என்ற பெயரில் அனைவரின் வீட்டிலும், ஒரு வாகனம் அவசியமாக உள்ளது. அனாவசியமாக இரண்டு முதல் மூன்று வாகனங்கள் உள்ளது. அது அவர்களது வசதியை பொருத்தது. தற்போது நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கச்சா எண்ணை விலை குறைவாக இருந்த பொது கூட மாநில அரசு வரி, … Read more

அரசு ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!!

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது வழக்கம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறைகளில் ஒன்றான ரயில்வேதுறை ஊழியர்களுக்கான போனஸ் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி … Read more

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

The same rules for everyone to buy a house anymore! Supreme Court issues order!

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்! குடியிருப்புகளை வாங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது பொதுநல வழக்காக கருதப்பட்டது. கட்டுமான நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்க படுவதில்லை என்று அந்த மனுவின் மூலம் குற்றம் சாட்டப்பட்டது. வீடு ஒப்படைக்கும் தேதியை கட்டுமான நிறுவனம் மாற்றிக் கொண்டே செல்வது, … Read more

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து  வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அந்த மனு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் … Read more

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!

Order to the Central Government to respect the official language of the country! High Court Action!

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி! மதுரையில் எம்.பி சு வெங்கடேசன் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்களுக்கு சுமார் டிசம்பர் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. … Read more

சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு!

We are watching the situation! We will act in a timely manner! - Central government!

சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு! தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து படையெடுத்து அதன் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்க்கு காரணம் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பபெற்றதுதான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தற்போது அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி விட்டது. இதை … Read more

மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை!

Can be used if used in recycling mode! Otherwise not!

மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை! தமிழகத்தில் ஏற்கனவே நெகிளிகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கடைகளில் இன்னமும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். அதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை. மக்களும் அதனால் ஏற்படும் அபாயங்கள் தெரிந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் நமக்கென்ன? என்பது போல வேலையை தொடர்கிறார்கள். இதன் பாதிப்புகள் அதிகபட்சமாக பெரும்பாலும் அனைவரும் அறிந்தாலும் பலராலும் அதை நிறுத்த முடிவதில்லை. நிறைய கம்பெனி பொருட்களில் … Read more

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா?

The answer given by the Central Government in the matter of glue hearing! So many days to say this?

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா? பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ நிறுவனம் உறுதி கூறியது. இந்த உளவு மென்பொருளை கொண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் 2016 ஆம் வருடத்திலிருந்து உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் … Read more

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

Is it such a high road? Is it only in India?

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா? லடாக்கில் உள்ள மிக உயரமான சாலை 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக உயரமான சாலை கொண்ட நாடு என்ற பெருமையை பொலீவியாவிடம் இருந்து இப்போது தட்டிப்பறித்து இருக்கிறது இந்தியா. விமானம் பறக்கும் உயரத்தில் பாதி அளவுக்கு சாலையா? என்று வியப்பாக இருக்கிறதல்லவா. ஆம் இது நிஜம் தான். ஒரு கமர்ஷியல் விமானம் பறக்கும் உயரத்தின் பாதி அளவு உயரத்துக்கு இந்திய எல்லையின் சாலைகள் … Read more

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more