தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை – திமுக இரட்டை முகம் குற்றச்சாட்டு

Police action against sanitation workers in Tamil Nadu – DMK double-faced accusation

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் நிரந்தர பணிக்கான உரிமைக்காக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் திடீர் நடவடிக்கை மேற்கொண்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் திடீர் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த எச்சரிக்கையும் இன்றி போலீசார் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். பெண்கள், வயதானவர்கள், நீண்ட காலமாக தினக்கூலியாக பணியாற்றியவர்கள் என அனைவரும் பலவந்தமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். சோர்வால் விழுந்து போன பணியாளர்கள், போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் … Read more

செல்போன் சார்ஜ் போடும்போது உஷார்..!! பரிதாபமாக உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சென்னையில் சோகம்..!! நடந்தது என்ன..?

சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு  தூங்குவதை … Read more

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆனைகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர், அங்கு கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டுமென முனுசாமியின் மகன் ராஜகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் … Read more

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது … Read more

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!! இன்றும் விலை அதிகரிப்பு!!

gold-price-on-the-rise-again-price-increase-today

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் இரண்டு நாட்களாக விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்திய மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால் அதன் விலை இங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சுபகாரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏற்ற … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

மீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??

Low gold price again!! Any chance of more or less??

தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்கும் பொதுமக்கள் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்திய மக்களின் இன்றையமையாத தேவைகளில் ஒன்றாக தங்கமும் உள்ளது. தங்கம் நமது இந்திய மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஒன்றி உள்ளது. எந்த சுப காரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாத  சுப கரியங்கள் இல்லை எனலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏறிவரும் தங்கத்தின்  விலையால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத … Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சறுக்கிய தங்கம் விலை இன்றே தங்கம் வாங்க தங்கமான நாள்!!

Happy news for general public!! Get ahead of sliding gold prices today!!

இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூபாய் 70 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. ஏழை எளிய மக்கள் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை உச்சத்தில் சென்றது. அதிலும் சென்ற வாரம் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூபாய் 56,960 க்கு விற்பனையாகி பொதுமக்களுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை வரவைத்தது. அதன்பின்னர் எந்த மாற்றமும் நிகழாத சூழ்நிலையில் … Read more

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!! சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக … Read more