Chennai High court

நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கே கே சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ...

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?
சென்ற ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று ...

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!
தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றே கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக சட்டசபை ...

கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!
நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் ...

ரத்தாகிறதா ஆல்பாஸ் அறிவிப்பு? ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் ...

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த ...

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்
நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து ...

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் எம்பி எம்எல்ஏக்கள்!
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற வாக்குகள் அனைத்தும் விறைவாக முடிக்கப்படும் விதமாக, அவற்றை கண்காணித்து அதுகுறித்து தானே முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு ...

ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!
அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ...

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று ...