நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கே கே சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நோய் தொற்று வைரஸ் பரவி இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறது மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி உண்மையான போர்க்கால அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு … Read more