நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கே கே சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நோய் தொற்று வைரஸ் பரவி இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறது மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி உண்மையான போர்க்கால அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு … Read more

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

சென்ற ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தலைமை நீதிபதி … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றே கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டனர். இதற்கிடையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் பண பலத்தை தடுப்பதற்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிவித்த சமயத்தில் … Read more

கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த நோய் தொற்று நோய் கண்டறியும் பரிசோதனை நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோல இந்த தடுப்பூசி எல்லோரும் சலித்துக் கொள்ளவேண்டும் என்று பல பிரபலங்கள் மூலமாக தமிழக அரசும், மத்திய அரசும், ஒன்றிணைந்து பிரபலப்படுத்தி வருகிறது. இதுவரையில் பலரும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் … Read more

ரத்தாகிறதா ஆல்பாஸ் அறிவிப்பு? ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

School

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9 ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. … Read more

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதே சமயத்தில் இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கம் … Read more

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் எம்பி எம்எல்ஏக்கள்!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் எம்பி எம்எல்ஏக்கள்!

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற வாக்குகள் அனைத்தும் விறைவாக முடிக்கப்படும் விதமாக, அவற்றை கண்காணித்து அதுகுறித்து தானே முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. அவதூறு … Read more

ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!

ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ஐந்து நிமிடத்திற்கு திநகர் வந்தடைந்தது. வரும் வழி முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு ,அதோடு தமிழக அரசின் மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து நள்ளிரவு முழுவதும் பல இடங்களைத் தாண்டி 3:30 அளவில் சென்னையில் எல்லையை வந்தடைந்தார் சசிகலா. அதன்பிறகு ராமவாரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிள்ளத்திற்கு டிடிவி … Read more

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்த சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றபடுவதற்கான உத்தரவை 2017 ஆம் வருடம் தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமை ஆக்கியது … Read more