இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!

இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!

தலைநகர் சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு இபதிவு கட்டாயம் என்று நேற்றையதினம் காவல்துறை அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more

காவல்துறைவிடுத்த கடுமையான எச்சரிக்கை!

காவல்துறைவிடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளே பயணம் செய்யவும், மாவட்டங்களை விட்டு வெளியே செல்வதற்கும், நேற்றுமுதல் இப்பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் சில தினங்கள் இருந்த ஒரு சில தளர்வுகள் தற்சமயம் முழுமையாக கைவிடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் 24ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. … Read more

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சுமதி, மற்றும் அவருடைய கணவர், மற்றும் அக்கா ,விஜயலட்சுமி உடன் கடந்த 3ஆம் தேதி மதியம் பட்டாபிராம் சென்றுவிட்டு ஆவடிக்கு ஆட்டோவில் பயணித்த சமயத்தில் ஆட்டோவில் வைத்திருந்த இரண்டு சவரன் தங்க நகை, மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் நில பத்திரம் போன்ற ஆவணங்கள் அடங்கிய பை காணாமல் போனது . இதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், … Read more

சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் – சென்னை காவல்துறை!

சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் - சென்னை காவல்துறை!

சென்னையில் பிரதான சாலைகளான நந்தனம் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற சாலைகளின் சிக்னல்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். இதுபோன்று கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது குழந்தைகளை பெற்றோர்களே மற்றும் அந்த குழந்தைகளின் உறவினர்களே பிச்சை எடுக்க  வாடகைக்கு அனுப்பி வைத்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாடகை … Read more

இனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!

இனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!

12 துணை காவல் ஆணையர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்ட மாவட்ட காவல் ஆணையர்! சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் … Read more