ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!!

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா! நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கும் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி … Read more

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!!

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்! நேற்று அதாவது மே 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறிதிப் போட்டிக்குள் நுழைந்தது. நேற்று அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் ஹார்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோக்ஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் … Read more

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை!!

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. 2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ல்கோனோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் புதிதாக அறிமுகமானது. அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்தது. 4 முறை சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்ற ஆண்டு … Read more

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சி.எஸ்.கே அணியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே … Read more

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

Chennai team players showed action!! Qualified for the play-off round as the second team!!

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!!

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து! தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து அவர்தான் கூற வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று … Read more

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை பெற கடுமையாக விளையாடி வருகின்றது. இன்று நடக்கும் முதல் போட்டியில் டேவிட் வாரனர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்று மாலை … Read more