ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறிய சென்னை அணி!!

IPL match against Delhi team!! Chennai team advanced to the play-off round!!

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறிய சென்னை அணி!! நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான … Read more

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!!

Two players that the Chennai team is thinking of choosing!! Information published by Robin Uthappa!!

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!! ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் … Read more

சென்னை அணிக்கு தடை முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது

சி.எஸ்.கே அவர்களின் இரண்டு ஆண்டு தடையை 2018 இல் முடித்த நேரத்தில், ஐ.பி.எல் அவற்றை கடந்துவிட்டதாக கருதப்படுகிறது. அணிகள் ஆட்சேர்ப்புக்கு வரும்போது விவரங்களுக்கு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தன, எதிர்கால நட்சத்திரங்களை மலிவான விலையில் பாதுகாக்க ஆர்வமாக இருந்தன. மேட்ச்-அப்கள் ஒரு முக்கிய வார்த்தையாக மாறியது, மேலும் இளம் மற்றும் மொபைல் வீரர்கள் கோப்பையை மேலே வைத்திருக்க வாய்ப்புள்ளது என்ற பொதுவான கருத்து பரவத் தொடங்கியது. 

சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

இந்த வருடம் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை எற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். இந்த நிலையில்  போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட்,  ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன்  ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முழு அட்டவனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் அட்டவணை செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை … Read more

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த பிறகே வீரர்கள் … Read more

சென்னை சேப்பாக்கத்தை பற்றி இப்படி கூறினாரா தோனி?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.  சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் … Read more