தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு! 

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு!  தமிழகத்தில் இன்று சுமார் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை பொழுதுகளிலேயே ஆரம்பிக்கும் வெயிலானது மாலை 6 மணி வரை கொளுத்தி எடுக்கிறது. இந்த சூழ்நிலையில் காற்று சுழற்சி காரணமாக சுமார் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையமானது … Read more

17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

வருகின்ற 17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர்மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என … Read more

இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே அடுத்த நான்கு தினங்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி,தஞ்சை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருச்சி,நாகை, விழுப்புரம்,கடலூர்,திண்டுக்கல், சேலம்,நாமக்கல்,பெரம்பலூர், திருவாரூர்,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.எனவே பணி நிமித்தமாக வெளியில் செல்வோர் குடை,ரெயின் கோட் உள்ளிட்ட … Read more

வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!

வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு!தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும் வட மாநிலத்திலும் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் காற்றின் வேகம் 30 -40 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் என்பதனால் மீனவர்களை … Read more