நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!

Rs.10000 will be given as relief!! The Chief Minister issued the decree!!

நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!! தற்பொழுது எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!! ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் … Read more

தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா?

Is this the district head who donated both his eyes?

தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா? பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஸ்ணு தன்னுடைய கண்களை தானம் செய்வதாக கூறி உறுதியளித்தார். பின்னர் இதனை தொடர்ந்து கண் தானம் குறித்து பல விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கண் தானம் செய்வதற்கு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,ஆண் மற்றும் பெண் என பாகுபாடு ஏதும் கிடையாது. மரண அடைந்த அனைவரது கண்களும் தானமாக … Read more

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!

Target for traffic police! So many cases must be registered per day!

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட 2,500 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்கள் தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது ,சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ,கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லும் பாதையில் மூன்று … Read more

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் மகளிர் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் மறைமுகமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைதொடர்ந்து அவர்களிடம் போலீசார்கள் … Read more