அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Good news for government employees! Notification released by Tamil Nadu Govt.

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழ்நாட்டில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவை சார்ந்த பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்து உள்ளார். அதன்படி தமிழ் நாட்டில் திமுக பதவி ஏற்ற பிறகு அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பதவி உயர்வுகள் பணி நியமனங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்துள்ளார். … Read more

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு … Read more

முதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்கவிருந்த ஆய்வுக்கூடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வெளியூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் தலைமை செயலகத்திற்கு காலையில் வருவதை அவர் வழக்கமாக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய உணவுக்கு அவர் வீட்டிற்கு செல்வார். மீண்டும் மாலை வந்து, இரவு அவர் வீடு திரும்புவார். பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தினமும் இரண்டு துறைகளின் செயல்பாடுகளை … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுகவில் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதிமுக-வில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் சீனிவாசன்,  கோபாலகிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாணிக்கம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஜே.சி.டி.பிரபகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன் உள்பட 11 பேர் ஆவர். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பரபரப்பான தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.  நேற்று தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் … Read more

புதிதாக கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் இன்று திறப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 55 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் ஆறு வழி பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும்  பல்லாவரத்தில் உள்ள ஜிஎஸ்டி ரோடு, சந்தை ரோடு, குன்றத்தூர் ரோடு  ஆகியவற்றை இணைத்து ரூபாய் 82 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் இந்த மேம்பாலங்கள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் என்பவரும் ரவிச்சந்திரன் என்பவரும் ஆய்வு … Read more

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்