அமெரிக்கா கடும் கண்டனம்

உலகில் பொருளாதார அளவில் மிகப்பெரிய நாடான சீனா மற்றும் அமெரிக்க இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சற்று விரிசல் அடைந்தன.  சீனா ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிறு

ஹுவாங் குவாக்சியன் (38), சீனாவை சேர்ந்தவர்  இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய  முன் சாதாரணமாகத்தான் இருந்தார் . ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிறது. படுத்துத் தூங்கக் கூட முடியாத ஹுவாங் மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்களாலும் அவரது வயிறு வீங்கிக்கொண்டே செல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக முடியவில்லை. சிகிச்சைக்கு 3,290 பவுண்டுகள் தேவைப்படும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தனக்கு உதவுமாறு ஹுவாங் மக்களுக்கு வேண்டுகோள் … Read more

சீனாவின் நரி தந்திரத்தால் இந்தியாவுக்கு சிக்கல்!!

சீனா தற்பொழுது உலக நாடுகளை குறிவைத்து பணவலை விரிக்கும் நரி தந்திரத்தை அரங்கேற்ற நினைப்பதால், இந்தியாவிற்கு கொஞ்சம் சிக்கல் ஏற்பட காத்திருக்கிறது. ஏனென்றால்,உலகில் வளர்ந்து வரும் 68 நாடுகளுக்கு சீனா தாராளமாக கடன் கொடுத்து இருக்கிறதாம். உலக வங்கி இந்த 68 நாடுகளுக்கு கொடுத்து இருக்கும் கடன் அளவுக்கு கொஞ்சம் குறைவாக கொடுத்துள்ளனர்.. 2018-ம் ஆண்டு கணக்குப் படி, உலக வங்கி இந்த 68 வளரும் நாடுகளுக்கு கொடுத்திருக்கும் கடனில், பாக்கி நிலுவைத் தொகை, சுமாராக 103 … Read more

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க … Read more

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மனித இனத்தை அழித்து வருகிறது. ஆனால் சீனாவில் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் அங்கு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் உகான் நகரில்தான் தோன்றியது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. … Read more

தடை செய்யப்பட்ட சீன ஆஃப்களை மீண்டும் வேறொரு பெயரில் இந்தியாவினால் கொண்டுவர சீனா செய்த சதித்திட்டம்?

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை நடந்து முடிந்துள்ள நிலையில் சீன இந்தியாவின் நாட்டு ரகசியத்தை திருடுவதாக தகவல் வந்து பல ஆட்களை இந்தியாவில் தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்த டிக் டாக் ,ஹலோ, ஷேரிட், யூசி பிரௌசர் போன்ற 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசு . இருப்பினும் இந்த ஆப்களைப் போலவே டிக் டாக் லைட், ஷேரிட் லைட் லைட்,யூசி பிரௌசர் லைட், … Read more

விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

புதிய கல்வி கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனையெடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் மத்திய அரசு … Read more

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை வழங்கி வருகின்றன, அந்நாட்டு விமான நிறுவனங்கள். கொரோனா கிருமித்தொற்றால் நொடித்துப் போன விமானத்துறையை மீட்க கட்டணத்தைப் பல மடங்கு குறைத்துள்ளன; விமானப் பயணங்களை பயணிகள் மீண்டும் தொடர, நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதுவரை 8 உள்நாட்டு விமான நிறுவனங்கள் சலுகைகள் பற்றி அறிவித்துள்ளன. … Read more

சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடல்! தொடரும் பரபரப்பு

China Closed US embassy

அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது … Read more