சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது! சீனாவை முந்திய இந்தியா. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் ஐ.நா. சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது. சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! 

jackpot-hit-by-women-working-in-the-government-sector-if-you-have-a-child-you-will-get-a-special-pay-rise

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! சீனா தான் உலகில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநில தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிறப்பு விகிதத்தை … Read more

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மக்களுக்கு பல்வேறு வகையான  கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது.அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது. அதனால் மீண்டும் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 

People beware! 10 new corona infection confirmed here!

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை  தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! 

Attention Airline Passengers! New regulations effective from tomorrow!

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் … Read more

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை!

Corona infection peaking in January! Advice to implement night curfew!

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளில் … Read more

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

The announcement made by the Union Minister of Health! These are now mandatory for travelers coming from abroad!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். முன்னதாக இருந்தது போல அனைத்து … Read more