சீன அதிபருடனான சந்திப்புக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்! ஜோ.பைடன்!

சீன அதிபருடனான சந்திப்புக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்! ஜோ.பைடன்!

அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் உலக அரங்கில் நேரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. சீனாவை பொருத்த வரையில் அமெரிக்காவின் இடத்திற்கு எப்படியாவது நாம் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மனதில் வைத்து தான் சீனா நோய் தொற்று பரவலை ஏற்படுத்தியதாக ஒரு கருத்து உலக அளவில் நிலவி வருகிறது. தொடக்க காலங்களில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இருந்த போட்டி தற்போது அமெரிக்கா, சீனா என மாறி இருக்கிறது என்று தான் சொல்ல … Read more

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஜி-20 … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

corona-infection-increase-curfew-again

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொரோனா பரவலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா படையெடுக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரித்து வருகின்றது.கொரோனா தொற்று … Read more

உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த போர் தொடங்கி சற்றேற குறைய 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் இந்தப் போர் தன்னுடைய உக்கிர நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. அதோடு ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே ரஷ்யாவின் உக்ரைனின் முக்கிய பகுதிகளை … Read more

உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை! ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் தொடர் ஏறுமுகம்!

உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை! ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் தொடர் ஏறுமுகம்!

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் இன்று எல்லோரின் கையிலும் இருக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன கைபேசிகள். சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனாலும் உலக அளவில் கைபேசிகளின் விற்பனை சரிந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் மூலமாக தகவல் கிடைத்திருக்கின்றன உலக அளவில் ஹேண்ட் செட் மார்க்கெட் விற்பனை இந்த வருடம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டு சரிவை சந்தித்துள்ளது. ஜூன் காலாண்டில் இரண்டு சதவீதம் மற்றும் 15% காலாண்டில் … Read more

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சி கலைக்கப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தொடர்பாக சீனாவில் இருந்து வரும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளன. சீன ஊடகங்கள் வதந்திகளை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சீனக் மக்களின் ட்வீட்கள், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மக்கள் விடுதலை இராணுவத்தால் (பிஎல்ஏ) வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகக் கூறுகின்றன. ஒரு முக்கியமான கம்யூனிஸ்ட் … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.   சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவானது.இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியளவு குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால் வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சீனாவின் தென் பகுதியில் அடுத்த பத்து நாள்களில் நெற்பயரில் சேதத்தைக் குறைக்க … Read more

மூன்று புதிய போன்கள்! அவற்றில் உள்ள அம்சங்களின் விவரம்! முழு தகவல்கள் இதோ!

மூன்று புதிய போன்கள்! அவற்றில் உள்ள அம்சங்களின் விவரம்! முழு தகவல்கள் இதோ!

மூன்று புதிய போன்கள்! அவற்றில் உள்ள அம்சங்களின் விவரம்! முழு தகவல்கள் இதோ! மோட்டோரோலா இன்று சீனாவில் ஒரு பெரிய நிகழ்வை நடத்தியது, அங்கு அது மூன்று புதிய தொலைபேசிகளை அறிவித்தது. ரேசர் 2022 பிராண்டின் சமீபத்திய மடிக்கக்கூடியது மற்றும் X30 ப்ரோ மற்றும் S30 ப்ரோ மிகவும் வழக்கமான வடிவமைப்புகளை உயர்மட்ட விவரக்குறிப்புகளுடன் கொண்டு வரும் போது அதிக கவனத்தை ஈர்த்ததுள்ளது. மோட்டோரோலா எக்ஸ்30 ப்ரோ 200எம்பி கேமரா கொண்ட சந்தையில் முதல் போன் ஆகும். … Read more