அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..

The miraculous ancient wooden bridge suddenly burned to ashes!..Expert Xu Yitao released the information!..

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !.. சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் … Read more

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !.. கடந்த சில ஆண்டுக்கு முன்னால் நடந்த உள்நாட்டு போரை  தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தது.இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமான உறவு இல்லை.என்றாலும் சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றது.இதற்கிடையே 1997 இல் அப்போதைய அமெரிக்கா பார்லி சபாநாயகர் நியூட் கிங் கிங்ரிச் தைவான் சென்றார். இதனைத்தொடர்ந்து சீனா தைவானை தாக்க முயன்றால் அதற்காக அமெரிக்கா தலையிடும் என எச்சரித்தார். சீனா மிக வன்மையாக கண்டித்தது. … Read more

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!! சீனாவில் உள்ள  வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!! சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட … Read more

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க?

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க?

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க? வெள்ளரிக்காய் என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.வெள்ளரிக்காய் சத்து மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய் புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காக்கக்கூடியது. நச்சுக்களை வெளியேற்றி போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் நம் வாழ்வில் அன்றாடம் தேவைப்படுகிறது.உங்கள் சருமத்திற்கு … Read more

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா?

Is cannabis fodder for chicken? Do you know the benefit of that?

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா? உலகில் மிகச் சிறந்த நாடக மற்றும் சுற்றுலாத்தலமாக தாய்லாந்து விளங்குகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து கஞ்சாசிக்கன் சில வருடத்தில் இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என உலகில் பல நாடுகளில் கூடிய சீக்கிரம் சந்தைக்கு புலப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா பண்ணை ஒன்று வளர்க்கப்படுகிறது. … Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!

அமெரிக்காவை சார்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானது என்று சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவில் 2 வருடங்களுக்கு பிறகு நோய் தொற்று பரவும் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து அங்கே பல்வேறு நகரங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது ஆகவே சீனாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. … Read more

சீன விமானத்தில் திடீர் விபத்து! மீட்புப் பணிகள் தாமதம்!

சீன விமானத்தில் திடீர் விபத்து! மீட்புப் பணிகள் தாமதம்!

வீடியோ சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்த நாட்டின் குன்மிங் நகரிலிருந்து வுஜோ நகருக்கு நேற்று பயணமான போது விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் ஒட்டுமொத்தமாக 133 பயணிகள் இருந்ததாக முதலில் தகவல் கிடைத்தது. தற்சமயம் அந்த விமானத்தில் 123 பயணிகள் மற்றும் 9 விமானிகள் உட்பட 132 பேர் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. குவாங்சி மாகாணத்திலிருக்கின்ற மலைப்பகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் … Read more