கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்! சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

ஒரே நேரத்தில் மூன்று மைனர்களிடம் கைவரிசையை காட்டிய பாதிரியார்! சர்ச்சில் பட்டப் பகலிலே இப்படியா?

The priest who showed hands to three minors at the same time! Was it like this on Churchill's day?

ஒரே நேரத்தில் மூன்று மைனர்களிடம் கைவரிசையை காட்டிய பாதிரியார்! சர்ச்சில் பட்டப் பகலிலே இப்படியா? பெண் பிள்ளைகளுக்கு இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. கள்ளக்குறிச்சி விவகாரமே தற்போது வரை உண்மையை கண்டறிய முடியவில்லை. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த சர்ச்சில் தினந்தோறும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தின் பாதிரியாராக ஜான் ராபர்ட் … Read more

திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு!

DMK's success is our begging! Priest furious speech!

திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு! கன்னியாகுமரி மாவட்டத்தின் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார். இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு பற்றி கழுவி கழுவி இவர் ஊற்றுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எத்தனை கோவிலுக்குச் சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் கூறினார். மண்டைக்காடு அம்மன் பக்தர்களும், … Read more

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!

Disgrace in the name of prayer meeting! Police shock!

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி! குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் சைன் சிங் 43 வயதான இவர் தன்னை ஒரு பாதிரியார் என அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்ததன் காரணமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more