ஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது – விஷால் உருக்கம்!

ஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது - விஷால் உருக்கம்!

  கடந்த ஜூலை 25 ஆம் தேதி விசாலுக்கும் அவரது தந்தைக்கும் காரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அவர்கள் கொரோன உறுதி செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்தை உட்கொண்டு நான்கு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை விஷால் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். விஷால் கூறியதாவது, ” எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுமென இந்த வீடியோவை வெளியிடுகிறேன்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி எங்களை … Read more

பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

சமந்தா இவர்களின் துல்லியமான நடிப்பாலும் இவரின் அழகினாலும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது திருமணமாகி ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.இவர் திருமணம் ஆனதற்கு பிறகு பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பால் இவர்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளங்களை உள்ளன.இவர் கடைசியாக நடித்த 96 ரீமேக்கான ஜானு வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் சர்ம பாதுகாப்பு மற்றும் அவர் வளர்க்கும் … Read more

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்

Actors Travelled in Lockdown Period

கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல்  வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி … Read more

3 கோடி ரூபாய் மோசடி வழக்கு: பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன்

Summons to Gnanavel Raja

மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா தாக்கத்தால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு  செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே .இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, … Read more

கருப்பு பனியனில் உச்சகட்ட கவர்ச்சி.! காலா பட நடிகையின் புதிய படம் வெளியீடு.!!

கருப்பு பனியனில் உச்சகட்ட கவர்ச்சி.! காலா பட நடிகையின் புதிய படம் வெளியீடு.!!

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை அருந்ததி. இவர் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “வெளுத்துக்கட்டு” திரைப்படத்தில்தான் முதல்முதலாக கதாநாயகியாக நடித்தார். இதன் பிறகு சூதாட்டம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசிகர்களையும், புதிய பட வாய்ப்புகளையும் கவரும் வகையில் இணையத்தில் தன்னுடைய புதிய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு பனியனில் வெள்ளை தேகத்துடன் ரசிகர்களை சூடேற்றுவது போல் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். படத்தில் … Read more