மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!  இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் … Read more

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை “தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?” – மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் … Read more

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் … Read more