+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!!

+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!! தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இதுபோல கல்லூரியில் படித்தால் வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும். இதைப் பற்றி இங்கு முழுவதுமாக தெரிந்து கொள்வோம். Scaler என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதாவது கல்லூரி முடித்தவர்கள் கணினி படிப்பு போன்ற ஒரு சில படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வார்கள். தற்போது இவர்களே ஸ்கைலர் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி என்று பெங்களூரில் ஒரு கல்லூரியை தொடங்கி இருக்கிறார்கள். … Read more

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

Attention twelfth class students!! Tomorrow is the last day to apply for government art colleges!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கலந்தாய்வுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றது. 2023-2024ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்கியது. அரசு … Read more

இந்த நான்கு ஆண்டுகள் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியானது! சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு!

The last date to apply for this four-year online degree has been released! Announcement issued by IIT Chennai!

இந்த நான்கு ஆண்டுகள் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியானது! சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ஐஐடி புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பாடத்திட்டமானது தற்போது 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இரவும் தெரிவித்துள்ளது மேலும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆதிதி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது எந்த பாடப்பிரிவில் வேண்டுமானாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. … Read more

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

A bicycle today, a laptop tomorrow? Good news for students!

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை. அதனைத் தொடர்ந்து … Read more