உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு! கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியின் பணியின் போது சிறப்பு … Read more

எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

எவன் எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் எல்லாம் நல்லா நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியினர் விஜய்யின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வந்தனர். தமிழக அமைச்சர்களும் இவரின் பேச்சுக்கு கடும் … Read more

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே! தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் … Read more

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்‌ காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் … Read more

கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர்! குவியும் பாராட்டுக்கள்!!

Edappadi Palanisamy-News4 Tamil

கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர் ! குவியும் பாராட்டுக்கள்!! சேலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள நீர் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் அங்கு இருந்து 3 லட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீரானது தமிழகத்திற்கு காவேரியில் வெளியேற்றபடுகின்றது. தற்போது தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை … Read more

ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!

1.40 கன அடியாக உயர்ந்தது நீர் வரத்து! ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !!நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!! சென்னை: மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!! சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்ற புத்தகம் வெளியீட்டு … Read more