முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்! மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. … Read more

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!

A ring with a secret chip on the hand of the former chief minister! I use it just to keep track of it all!

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்! ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பொழுது வழக்கம் போல் இல்லாத ஒன்றை அவரிடம் கண்டு அனைவரும் பேசி வந்துள்ளனர். அது பற்றி அவரிடமே அவரது கட்சியினர் கேட்டுள்ளனர். அவர் புதிதாக ஓர் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். அது பற்றிய தகவல் தான் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்! தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகருக்கு ஆகஸ்ட்-15 சுதந்திர தினவிழாவின்போது விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர … Read more

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தலைவர்கள் தற்போதெல்லாம் தங்களின் கருத்துக்களை நேரடியாக கூறுவதை விட சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகின்றனர்.அது மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.அவ்வாறு பேஸ்புக் எனத்தொடங்கி ட்விட்டர் வரை தங்களின் அன்றாட கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசுவதால் அவ்வப்போது சமூக வலைத்தளம் பரப்பாக காணப்படும்.அதுமட்டுமின்றி தங்களின் கட்சி தலைமை மற்றும் தனக்கென்று தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர். … Read more

இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் பிரைன் சிங்…

மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக என் பிரேன் சிங்கை 2வது முறையாக பாஜக தேர்வு செய்துள்ளது. இம்பாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மணிப்பூர் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் அவர் ஒருமனதாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 32 இடங்களை வென்று பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது. ஹீங்காங் சட்டமன்றத் தொகுதியில் என் பிரேன் சிங் வெற்றி … Read more

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!

Prime Minister returned alive! Here is the important information told to the first one!

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்! சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த … Read more

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்!

Andhra Pradesh announces Rs 50 lakh relief for security personnel killed in accident

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்! நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் காட்டேரி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாக … Read more

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு!

This is definitely how it will be at government ceremonies! Announced sudden order!

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு! சமீப காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஒளி கருவிகள் மூலமே இசைக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்போர் யாரும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போது  உதட்டளவில் கூட யாரும் பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக யாருக்கும் எந்தவித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வும் இல்லாமல் இயந்திர … Read more

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை!

First Minister pays homage to the body of the 3rd Battalion Commander and Army Veterans!

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை! நேற்று குன்னூரில் இருந்து வெலிங்டன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மற்றும் சக ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த 13 பேரும் உடல் எரிந்து உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களின் உடல்கள் … Read more