சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!
சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more