மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு!

College students flooded with joy! Super announcement by colleges!

மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

கொரோனா தொற்று காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆல் பாஸ், தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி இருந்தால் போதும் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு. இந்த அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும், நவம்பர் 20ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க … Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டது AICTE

AICTE

தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜீலை 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,இன்று நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய அகில இந்திய தொழில்நுட்ப … Read more

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை - கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் சமீப காலமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்த மொழிப்பாடம் தற்போது ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனை … Read more

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா? கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜேப்பியார் … Read more