முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர். அப்பொழுது குறைந்த பட்ச தொற்று … Read more

நோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!

தலைநகர் டெல்லியில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழ்நிலையில், சமீப காலமாக இந்த நோய் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தலைநகர் புதுடெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதியில் இருந்து ஒப்பிட்டு பார்த்தோமானால் இந்த எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் … Read more

ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

தமிழ்நாட்டில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஜூலை மாதம் 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நடைபெறவிருக்கின்ற நிலையில், இதுதொடர்பாக நேற்றையதினம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்து இருக்கின்றார். அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தின் முதலமைச்சர் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இருக்கின்றார். அந்த நேரத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

முடிவுக்கு வரும் ஊரடங்கு! அறிவிக்கப்படுமா புதிய தளர்வுகள்?

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக, வரும் 21ம் தேதி வரையில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வரும் 21ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிகிறது. நோய்த் தொற்று காரணமாக, சென்ற மே மாதம் பத்தாம் தேதி … Read more

மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படுகிறதா? ஊரடங்கு தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சிலர் தளர்வு உடன் கூடிய ஊரடங்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் … Read more

தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சில தினங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சில கடைகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டது இந்த நிலையில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக. கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்ற … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய. மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பொதுமக்களிடையே இந்த நோய்த்தொற்று முதல் அலையின் போது இருந்த முன்னெச்சரிக்கையும் விழிப்புணர்வும் தற்போது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த நோய் தொற்றுக்கு தாக்கத்தைக் குறைப்பதற்காக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு

Tamil nadu cm will announce night curfew

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை படு தீவிரமாக பரவி வருகிறது.அதி வேகமாக பரவிவரும் இந்த கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்தவகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக பல மாநிலங்களில் அதிக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இர நேர ஊரடங்கு என செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா … Read more

இரவு நேர ஊரடங்கால் பேருந்துகளுக்கு ஏற்பட்ட அவலம்!

தமிழ அரசு சார்பாக தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, உணவக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று உணவக தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் இதற்கு முன்னரே 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இருக்கின்ற நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வருவது, கைகளை கழுவுவது, இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதை உணவக உரிமையாளர்கள் உறுதியாக கண்காணிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி முதல் இரவு … Read more

கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு !! 700 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலை கண்ட பாரிஸ் மக்கள் !!

கொரோனா தோற்று அதிகமானதன் காரணமாக , பிரேசிலில் இரண்டாவது முறையாக பொது முழக்கம் அமல்படுத்தபட்டு, பாரிஸில் உள்ள 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தன் காரணமாக பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றதனால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாரீஸ் நகரில் மக்களும் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து பணி நிமித்தமாக வசித்து வந்தனர். பொது முடக்கம் காரணமாக கடந்த … Read more