மணமகளே இல்லாமல் நடந்த திருமணம் : ஆச்சரியப்படுத்திய புது யுக தம்பதிகள்!

மணமகளே இல்லாமல் நடந்த திருமணம் : ஆச்சரியப்படுத்திய புது யுக தம்பதிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் கடந்த மாதம் பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டதால் அந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார் மோடி. இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதால் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பல தரப்பினர் ஏற்பாடு செய்து வைத்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் … Read more

கொரோனா தொற்று 26 லட்சத்தை தாண்டியது : பதற வைக்கும் பட்டியல் உள்ளே!

கொரோனா தொற்று 26 லட்சத்தை தாண்டியது : பதற வைக்கும் பட்டியல் உள்ளே!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 26 லட்சத்து 23 ஆயிரத்து 415 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.? கொரோனாவால் பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நரம்பயில் நிபுணர் மற்றும் 30 வருடங்களாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்க செய்ய நேற்று முன்தினம் … Read more

கொரோனா தொற்று 25 லட்சத்தை கடந்து கொன்று குவிக்கிறது : பதற வைக்கும் பட்டியல்!

கொரோனா தொற்று 25 லட்சத்தை கடந்து கொன்று குவிக்கிறது : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 25 லட்சத்து 56 ஆயிரத்து 798 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!

கொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 24 லட்சத்து 81 ஆயிரத்து 026 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனா தொற்று 24 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

கொரோனா தொற்று 24 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 24 லட்சத்து 8 ஆயிரத்து 211 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

23 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் விரிவான பட்டியல்!

23 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் விரிவான பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 23 லட்சத்து 10 ஆயிரத்து 572 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : வெளியான பகீர் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; ‘உலக மக்களை கொரோனா வைரஸில் இருந்து … Read more

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 22 லட்சத்து 27 ஆயிரத்து 38 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!

சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்பது பற்றி முற்காலத்திலேயே எழுதப்பட்ட வெண்பா பாடல் பற்றிய தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் பண்பாட்டில் உள்ள அறுபது வருடங்களில் ஒன்றான விகாரி(கடந்த ஆண்டு) வருடம் பற்றி முற்காலத்திலேயே சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடலில் தான் அவ்வாறு குறிப்பிட்ட பட்டுள்ளது. அந்த வெண்பா பாடல் பின்வருமாறு; ‘பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்தியவுடமை விற்றுண்பார் தேர்’. … Read more