Corona Virus

உலகம் முழுவதும் இரண்டரை கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு ...

அர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு
அர்ஜெண்டினாவில் எப்பொதும் இல்லாத அளவில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் நேற்றுப் பதிவாயின. கடந்த 24 மணிநேரத்தில் அங்குப் புதிதாக 11,717 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அர்ஜெண்டினாவில் ...

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்
கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் லீஜா ஜோஸ் (28) ...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 வது இடத்தில் ரஷ்யா
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு ...

மேலும் ஒரு தடுப்பூசி இந்தியாவால் உருவாக்கப்படுமா?
கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி மட்டும்தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது. எனவே ...

ஒரே நாளில் ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்கப்படும் சோகம் – பிரேசில்
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு ...

கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைக்கு கொரோனா
இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை ...

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் ...

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை
கொரோனா நோய்ப்பரவலை நிறுவனம் கையாண்ட விதம் பற்றிய குறைகூறலுக்கு அனைத்துலகச் சுகாதார நெருக்கடிநிலையை அறிவிப்பதன் தொடர்பிலான விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. ...

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கொரோனாவா?
ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த விழாவுக்கான ...