தீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!

corona

சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை … Read more

கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு

கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு

கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.இதனையடுத்து இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் அச்சம் கொண்டு தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் … Read more

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!!

People with corona are at risk of having a heart attack in 2 weeks !! Confirming study results !!

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!! கொரோனா வைரஸ் இது சீனாவில் கண்டறியப்பட்ட மனிதர்களிடம் ஏற்படும் தொற்று நோயாகும். சீனாவில் ஊகான் நகரத்தில் இது ஏற்பட்ட கொடிய தாக்கத்திற்கு பிறகு தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. மேலும் சீனாவிலிருந்து படிப்படியாக பரவி உலகம் முழுவதும் இந்த கொடிய தொற்று நோய் பரவி விட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் மற்றும் பல நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி … Read more

புதிய வகை கொரோனா வைரஸ்!! விரல்களை மட்டும் குறி வைத்து தாக்கும்!! 

New type of corona virus !! Only the fingers will hit the target !!

புதிய வகை கொரோனா வைரஸ்!! விரல்களை மட்டும் குறி வைத்து தாக்கும்!! கொரோனா வைரஸ் மக்களை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது. சுவாச ஆரோக்கியம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. SARs-COV-2 என்ற இந்த கொரோனா வைரஸ் மக்களின் கை விரல்கள் மற்றும் கால் விரல்களை பாதிக்கிறது. இது மிகவும் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், அது அசௌகரியம் மற்றும் வலிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் ‘கோவிட் டோஸ் ( covid toes)’ … Read more

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!!

Corona curfew again due to third wave !! Complete freeze on the last days to come !!

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!! இந்த வார இறுதியில் கேரளாவில் முழுமையான முடக்கம் அமல்படுத்தப்படும். ஏனெனில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதாக கேரளா அரசு தெரிவிக்கிறது. இது மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். இரண்டாவது அலை உச்சத்திலிருந்து நாடு முழுவதும் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்த் வேகமாக குறைந்து வந்தாலும், தென் மாநிலங்கள் அனைத்தும் கடந்த பல வாரங்களாக அதிக எண்ணிக்கையிலான கொரோன தொற்று நோய்களைப் பதிவு … Read more

திடீரென தலை விரித்து ஆடியது கொரோனா !! இறப்பு எண்ணிக்கை 4000 த்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

திடீரென தலை விரித்து ஆடியது கொரோனா !! இறப்பு எண்ணிக்கை 4000 த்தை நெருங்கியது!! இன்று  கோவிட் தொற்றானது 3,509 இறப்புகளைச் சேர்த்தது. அதன் தரவுகளைத் திருத்திய பின்னர், நாட்டின் மொத்த இறப்புக்கள் அதிகரித்து வருவதால், தினசரி இறப்பு எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்தது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்த இறப்புகள் 4.18 லட்சத்தை தாண்டிவிட்டன. செவ்வாய்க்கிழமை மாலை மாநில சுகாதார அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் 6,910 புதிய கோவிட் -19 பாதிப்புகளும், 24 மணி நேரத்தில் … Read more

68% இந்தியர்கள் கோவிட் -19 ஆன்டிபாடிகள்!! மூன்றில் ஒருவர் பாதிக்கப்படக்கூடியவர்கள்!!

68% of Indians have Govt-19 antibodies !! One third are vulnerable !!

68% இந்தியர்கள் கோவிட் -19 ஆன்டிபாடிகள்!! மூன்றில் ஒருவர் பாதிக்கப்படக்கூடியவர்கள்!! குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் இன்னும் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்காவது தேசிய செரோ கணக்கெடுப்புகள், ​​பொது மக்களில் 67.6% பேர் SARS-CoV2 வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளாக இருப்பதைக் காட்டுகிறது. அதிக செரோ-பாசிட்டிவிட்டி பெரும்பான்மையான மக்கள் ஆன்டிபாடிகளாக உருவாக்கியுள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே வேளையில், நாட்டின் பல பகுதிகளில் இன்னும் அதிக நேர்மறை விகிதம் இருப்பதால், … Read more

கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!!

Corona status !! At least Corona after a long day !!

கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முவதும் தீவிரமாக பரவி திடீர் உச்சம் அடைந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாகியது. இதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுபாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு … Read more

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Over 2.60 crore vaccines ready !! Ministry announcement !!

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!! அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்னும் 2.60 கோடிக்கும் அதிகமான இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத COVID-19 தடுப்பூசி அளவுகள் தயாராக உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 42,15,43,730 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.இன்று காலை எட்டு மணி அளவில் சுகாதாரத்துறை அறிவித்த அறிக்கையில் வீணான தடுப்பூசி மருந்துகளையும் சேர்த்து மொத்தம் … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more