ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!

sterlite

ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா! நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜனை தங்களது ஆலையில் தயாரித்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாகவும், உடனடியாக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆக்சிஜன் … Read more

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!

karnataka corona

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதும் நாளுக்கு நாள் அனைவரும் தெரிந்தது தான். ஆனால், கர்நாடகாவில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஏன் யாரும் கவலைப்படவில்லை? அதிலும், பெங்களூர் நகரில் பாதிப்புகள் எவ்வளவு என்று தெரிந்தும் தெரியாதது போன்று ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் நடிக்கிறார்களா?  ஏன் பெங்களூர் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

Oxygen

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்! நாட்டில் கொரோனா பரவலை காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிலும், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியிடமும் கெஞ்சிவிட்டார். அனைத்து மாநில அரசுகளிடமும் கெஞ்சிவிட்டார். இது போதாதென்று, நேற்று … Read more

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!

kerala cm

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்! கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே … Read more

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

Covishield

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்! கொரோனா வைரஸ் பரவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், மக்களுக்கு விரைந்து போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை குறைந்த 150 ரூபாய்க்கு வாங்கி நாடு முழுவதும் மத்திய அரசு இலவசமாக விநியோகித்து வந்தது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு மாநில அரசுகள், தாங்களே தடுப்பூசிகளை … Read more

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

corona

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தாலும், ஏற்கனவே எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்று தெரியாத சூழலில் தமிழகம் உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்டில் 11,681 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 3,750 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும் … Read more

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன?

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன?

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன? கொரோனா நோய் தொற்று முன்பைவிட தற்சமயம் மிக வேகமாக பரவி வருகிறது அதன் காரணமாகவே ஒருநாளில் சுமார் இரண்டரை இலட்சம் அளவிற்கு இந்த நோயினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் இருந்து வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆனாலும் இந்த நோய்த்தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் … Read more

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா! கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்தே அந்த நோயினால் பொது மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து பின்னர் குணமடைந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அமைச்சர்கள் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களும் இந்த நோய் தொற்றிலிருந்து தப்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக … Read more