அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!! மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக நேற்று, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜரான, அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும். என டெல்லி சட்டசபைக்கு முன் பாஜக தொண்டர்கள் போராட்டம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ்  ஆம்ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் 2021-2022 ஆண்டிற்கான மதுபான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதில் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயன் அளிக்கும் … Read more

மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக டெல்லி சென்றார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள சி.பி.ஐ, அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார். புது டெல்லியில் நடைமுறை படுத்தப்பட்ட மதுபானக் கொள்கையில். பின் விலக்கி பலக்கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த புகார் குறித்து, டெல்லியின் துணை கவர்னர் வினய் குமார் சக்சேனா அவரின், பரிந்துரைப்படி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பாஜகவுடன் போட்டி போடும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்தில் களமிறங்கியுள்ளது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் … Read more

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more