இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் அதி வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் அதன்பின் உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தியாவிலும் நுழைந்தது. அதன்பிறகு நாடு முழுவதும் இதன் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே சென்றது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாட்டையே புரட்டி போட்டது. பின்னர், அரசின் தீவிர கட்டுபாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா வைரஸ் … Read more

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!! உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வந்தது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. எனவே, தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. மத்திய அரசும் அவ்வப்போது இந்த தொற்றின் பாதிப்பு குறித்தும், அதை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வந்தது. அந்த வகையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அனைத்து … Read more

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது, கட்டுக்குள் வந்து கொண்டிருந்த வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கொரோனாவின் உருமாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து உலகின் … Read more

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு! உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் பாதிப்பு உலகின் பல நாடுகளில் கட்டுக்குள் வந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், … Read more

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது! மத்திய அரசு அனுப்பிய 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். … Read more

மகிழ்ச்சி! நாட்டில் 15000க்கும் கீழே குறைந்த நோய் தொற்றுப்பாதிப்பு!

மகிழ்ச்சி! நாட்டில் 15000க்கும் கீழே குறைந்த நோய் தொற்றுப்பாதிப்பு!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,48,359ஆக குறைந்தது. நேற்று ஒரே நாளில் நோய் தொற்றிலிருந்து 30009பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,22,19,896 என உயர்ந்திருக்கிறது. நாட்டில் நோய் தொற்றிலிருந்து மீண்டும் வருவோரின் விகிதம் 98.46 சதவீதமாக இருக்கிறது. நோய்த் தொற்று காரணமாக, ஏற்படுகின்ற உயிரிழப்பு … Read more

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு! கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பின், அதன் தீவிர பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என குறுகிய காலத்தில் பல உருமாற்றங்களை அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ந் தேதி தென் … Read more

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு? தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. எனவே ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்துவதில் உலக நாடுகள் அனைத்தும் … Read more

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக … Read more

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிராக போராடக் கூடிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாக செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கொரோனாவின் … Read more