பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஒமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

Omigravam for the little girl who returned from Britain! What do the results of the study say?

பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஓமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது? கொரோனா தொற்றானது தனது இரண்டு அலையின் போதும் அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி பெரும் இழப்பை தந்தது. அதனையடுத்து டெல்டா வகை தொற்று என ஆரம்பித்து தற்பொழுது ஒமைக்ரான் தொற்று வைரஸ் என்பது வரை பரவி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த ஒமைக்ரான் தொற்று வைரஸ் பெருமளவு ஆதிக்கம் கொண்டு மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் இத்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் உடனுக்குடன் மற்றவருக்கு பரவும் … Read more

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் … Read more

மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! முதலில் கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது. முதலில் இத்தொற்றுக்கு எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் லட்சக்கணக்கான மனித உயிர்களை இழக்க நேரிட்டது. தொடரின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.நாளடைவில் கரோனா தொற்றானது இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. முதல் அலையில் அதிக அளவு உயிர்களை இழக்க … Read more

ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Corona infection in 21 schoolgirls at once! School administration in shock!

ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா உலக மக்கள் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு இரண்டு அலைகள் வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதில் அனைவருமே பாதிக்கப்பட்டனர். சிறு, குறு தொழில் செய்பவர் முதற்கொண்டு, பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவருமே பெரும் பொருளாதார பிரச்சினையில் அவதிப்பட்டனர். பலரும் பல்வேறு வகையில் அதனால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கும் பள்ளி இல்லாத காரணத்தினால் … Read more

மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு ஏற்பட்ட தொற்று! மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்!

Infection of the President of the People's Justice Center! People need to be careful!

மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு ஏற்பட்ட தொற்று! மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்! பிரபல நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவராக இருப்பவர் கமலஹாசன். இவர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். முடிந்த 4 சீசன்களையும் அவர் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது ஐந்தாவது சீசனான இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பயணத்தை முடித்தவுடன் நேரடியாக … Read more

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

The sea color suddenly changed in Puduvai! People are shocked!

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி! புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் … Read more

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!

Satya Festival to be celebrated for Rajaraja Chola! Collector announces holiday for school colleges!

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்! உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் … Read more

சென்னையில் பரிதாபம்! உணவு, உடைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் மக்கள்?

awful-in-chennai-people-fighting-for-food-and-clothing

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொதுமக்கள், அடிப்படை தேவைகளுக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கனமழை … Read more

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!

புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கின்றது. முதலில் டிசம்பர் 31 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த கொரோனா நோய் அரசு எவ்வளவோ கட்டுப்பாடு விதித்தும் பிற நாடுகளிலும் பரவியது. இதனால், அனைத்து நாட்டு அரசும் செய்வதறியாது திக்குமுக்காடி கொண்டிருந்த நேரத்தில் பல நாட்டு அரசும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றது. பல நாடுகளில் … Read more

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்ற நிலையிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்படியான சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை … Read more