நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்தியாவில் நோய் தொற்று பரவ தொடங்கியது அன்றிலிருந்து இன்றுவரையில் மாநில அரசுகள் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசும் இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. சமீபகாலமாக நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நீடித்து வந்த நிலையில், தற்சமயம் அதன் வேகம் சற்றே குறைந்து இருக்கிறது. ஆனாலும் மீண்டும் அந்த நோய் … Read more

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Spread of corona infection among students! Delay in opening schools!

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்! கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத … Read more

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக … Read more

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்! கொரோனா தொற்றானது சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகமாக தான் காணப்படுகிறது.முதல் அலையின் போது அமெரிக்கா, பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.நமது இந்தியா சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்ததால் முதல் அலையின் போது பெருமளவு உயிர் சேதங்கள் நடைபெறவில்லை.அதன் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.அதேபோல முதல் அலை முடிந்த பிறகு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர். … Read more

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற … Read more

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தற்போது வரை அதன் தாக்கம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என அதிகரித்து கொண்டே இருக்கிறது.மக்களும் அத்தொற்றிலிருந்து மீண்டுவருவதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.அதேபோல அரசாங்கமும் மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.இந்த தடுப்பூசி செலுத்துவதில் பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டு … Read more

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!

Corporation action for 1 lakh people cured by corona!

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்! கடந்த ஒரு வருட காலமாகவே நாம் கொரோனாவின் பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். முதல் அலையில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், இரண்டாவது அறையில் பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல்  உயிரை விட்டனர். பல மருத்துவர்கள், பல முன்கள பணியாளர்கள், பல கர்ப்பிணிகள், மருத்துவ பணியாளர்கள் என்று பலரும் உயிரை விட்டனர். பல குடும்பங்களில் தாய், தந்தையை … Read more

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது சீன நாட்டில் தனது பிறப்பிடத்தை கொண்டிருந்தாலும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் உலா வருகிறது.அந்தவகையில் அனைத்து நாடுகளும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பெருமளவு சிரமப்பட்டனர்.தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதால் குறைந்த உயிர் சேதத்தை சந்திக்கிறது. நாளடைவில் சற்று அதிகமாக தொற்று பரவல் காணப்பட்டால் உடனடியாக ஊரடங்கு போடப்படும் நிலையில் தான் நாம் அனைவரும் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?

This thing is terribly challenging in China! Is it spreading fast?

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா? இந்தியாவில் கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கம் பரவிக் கொண்டே இருக்கிறது. இன்னமும் குறைந்தபாடில்லை. அதற்குள் இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் நிலையை எட்டும் தருணத்தில் உள்ளோம். அதற்கு காரணம் சீனா தான் என்றாலும், அதன் பின் இந்தியாவில் இருந்து  கண்டறியப்பட்டது உருமாறிய வைரஸ் என்று அறிவியலாளர்கள் பெயர் வைத்தார்கள். இது கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் என்றும் தெரிவித்தனர். … Read more