இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி

TN Govt Anounced New Restrictions for State Entry

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க … Read more

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

You can only go out if it is no longer in the popular country! Mandatory for everyone!

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்! கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொரோனாவைப் பார்த்து அலறி அடித்து வருகின்றனர். நாட்டு மக்களை இதில் இருந்து காக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசிகளை பரிசீலனை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது ஒரு தீர்வு … Read more

தங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!

Debt to buy on gold is high! RBI regrets

தங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி! நமது பாரம்பரியத்தில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. திருமண சடங்குகள் என எல்லா முக்கியமான நல்ல விஷயம் ஆகட்டும் அல்லது அமங்கல விஷயம் ஆகட்டும் நாம் தங்கம் இல்லாமல் விழாக்களை நடத்துவது இல்லை. திருமணம், காதுகுத்து, முதற்கொண்டு பெண் பெரியவளாகும் விஷயம் வரை எல்லா இடங்களிலுமே நாம் தங்கம் முக்கியமான ஒன்றாக  பயன்படுத்தி வருகிறோம். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் காலம் தொட்டு, முதல் … Read more

சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது!

US discovers China's plan! The plan is done!

சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது! கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக 2020 மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் தொடர் ஊரடங்குகளும், அதை தடுக்கும் தடுப்பு ஊசிகள் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏதோ ஒரு திட்டத்தை பரிசீலித்து வருகின்றன. கொரோனாவானது உலகம் முழுவதிலும் உள்ள மக்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. மேலும் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. அதே போல் அதனால் … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!! இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா … Read more

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு...கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!! அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி … Read more

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா?

Forbidden to go here for five days! Did you know?

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா? கடந்த ஒன்றரை வருடங்கள் ஆகவே கொரோனா தொற்றின் காரணமாக கோவில்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கும் விதத்தில் கோவில்கள் அதிக நாட்கள் மூடியே இருந்தது. அப்படியே திறந்தாலும் பூசாரிகள் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தார்கள். இதன் காரணமாக கோவிலில் வேலை செய்யும் பூசாரிகளின் நிலை மிகவும் கஷ்டமாகவே இருந்தது. தற்போது சிறிது குறைந்துள்ள கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கோவில்கள் மூடி இருந்த நிலையில் … Read more

சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு!

It is forbidden to go anywhere in Chennai! CM announces new!

சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு! கொரோனாவின் தாக்கத்திலிருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறோம். கடந்த மாதத்தில் இருந்து தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக கொரோனாவின் தாக்கம் சிறிது உயர்ந்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பெரு நகரமான சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் … Read more

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking news released by the United States on the death of the famous photographer!

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தற்போதுள்ள உலக நிலவரத்தில் உலகமே போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுமே கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கிறது. அதனுள் உட்கட்சிப் பூசல் மற்றும் மதவாத, தீவிரவாத அமைப்புகள் என பல்வேறு கட்டமைப்பு களினாலும் உலக நாடுகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டில் … Read more