நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!

Corona cured by the doctor's medicine? Invaded people!

நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்! கொரோனாவின் இரண்டாம் அலை பல திருப்பங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் நோய் தொற்று முதலிடம் வகிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நிறுவனங்களின் மருந்தை தடுப்பூசியாக பயன்படுத்தினாலும், எந்த மருந்து முழுமையாக குணம் அளிக்கிறது என யாருக்கும் தெரியாத பட்சத்தில் மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தாலும், அரசு சொல்வதற்காக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை … Read more

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நோய் தடுப்பூசி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி கோவாக்சினும் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அங்கே சித்தார்த் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி நடந்துவருகின்றது. சென்ற மாதம் 20ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற 20 நபருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கடந்த 14ஆம் … Read more

இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

நாளுக்கு நாள் கொரோனா வின் தாக்கம் உலகையே தாக்கி ஸ்தம்பித்து வருகிறது. போன அலையை விட இந்த அலையில் இந்திய நாடு மிகவும் அதிகம் பாதித்துள்ளது.   தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு தளர்வு குளம் கொடுக்கப்பட்டிருந்தன. இறுதி சடங்கிற்கு 10 பேர் மட்டுமே அனுமதி போன்ற தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி இறந்த உடலிலிருந்து கொரோனா எப்படி பரவும்? எத்தனை மணி நேரம் இருக்கும் என்பதை பற்றியே. … Read more

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு!

This is essential if you want to get vaccinated! Case against corporation employees!

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு! மத்திய பெங்களூருவில் உள்ள நாகரத்பேட்டையில்  உள்ள தர்மநாராயணசாமி கோயில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்ய மாநகராட்சி முகாமுக்குச் சென்றனர். ஆனால், இரு இளைஞர்களும் கொரோனா பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் கூறி அவர்களி்ன் பெயரைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு ஓடிபி எண் வந்துள்ளது. ஆனால், இளைஞர்கள் இருவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்வதற்கு தான் வந்தோம் … Read more

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று … Read more

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.   கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் மனதளவில் மனச்சோர்வு மனப்பதற்றம் என பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து எப்படி வரலாம் என்பது பற்றி பாருங்கள்.   1. எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு இன்சோம்னியா என்ற … Read more

கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை!

Black and white infection is constantly new! Doctors warn!

கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை! நம் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக வீரியமிக்க மருந்துகளை எடுத்து கொள்வோருக்கு அல்லது கொரோனா குணமானவருக்கு என சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி காணப்பட்டது. இது நாளடைவில் வளர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரை பாதிக்கின்றது என கூறி வந்த நிலையில் அது தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து … Read more

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது.   கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து … Read more

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்!

A wife like this? The act of leaving work!

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்! நாம் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.தற்போதைய கால மாற்றத்தால் அவரவர் விருப்பபடி மட்டுமே இருக்கின்றனர். ஒடிசாவில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார்.அவரது பெயர் மதுஸ்மிதா பிரஸ்டி ஆகும். இதை அவர் கூறும் போது, கடந்த 9 வருடங்களாக நோயாளிகளை பார்த்து கொள்ளும் செவிலியர் ஆக பணியாற்றி வந்ததாகவும், … Read more

மற்றொரு கர்ப்பிணி மருத்துவரின் உயிரை குடித்த கொரோனா!

மற்றொரு கர்ப்பிணி மருத்துவரின் உயிரை குடித்த கொரோனா!

தமிழகத்தில் மற்றொரு கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா வின் முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் சரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பனையம் வைத்து மக்களுக்காக கொரோனாவில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது கருணாவின் இரண்டாவது அறையில் அதிகமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்கள் இறந்துவருகின்றனர். அதில் 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா உயிரிழந்துள்ள … Read more