மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?

Nirmala Sitharaman who thinks people's lives are trivial! Do you know what he said?

மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா? நாட்டில் தினந்தோறும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலந்தோசித்து மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு மகாராஷ்டிரத்தில் தொற்று பரவி வருவதால்  இன்று முதல் முழு ஊரடங்கு அம்மாநிலம் அமல்படுத்தியுள்ளது.இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இரவு நேர ஊரடங்கு கூறப்பட்டு இருக்கிறது. அதோடு வருடங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதிலும் நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் தொற்று தடுப்பூசி திருவிழா தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில், உத்திரப்பிரதேச … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு! கொரோனா தொற்றானது ஓராண்டுகள் கழித்தும் மக்களை விடாமல் துரத்தி தான் வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபயாகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். … Read more

கொரோனாவுக்கு முடிவு இல்லை… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனாவுக்கு முடிவு இல்லை... உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த கொடிய தொற்றான கொரோனாவை ஒழிக்க இயலவில்லை. அத்தகைய கொடிய கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும்  ஊரடங்கு மற்றும் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு … Read more

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

India, which was in third place, is now in second place! Corona constantly increasing!

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா ஓராண்டுகள் ஆகியும் மக்களை  விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்தே அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் மத்திய அரசு ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.7மாதங்களாக மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. அதற்கடுத்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல … Read more

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சில உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. மேலும் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றின் விகிதத்தை குறைக்க வேண்டும்,  ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் … Read more

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அண்மை காலமாக தினசரி கொரோன பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என மத்திய குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக … Read more

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!

People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது. ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் … Read more

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் அவர்கள் … Read more

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!

Corona constantly threatening! The death toll in India alone has crossed 1 lakh!

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது. … Read more