மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்

Corona taking Rudravatandavam again!

மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள் கொரோனா காரணத்தினால் போன வருடம் இம்மாதத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டது. கொரோனா தொற்று சிறிதளவு குறைந்து வரும் நிலையில் மீண்டும் தனது ருத்ரதாண்டவத்தை எடுக்கிறது.சீனாவின் பிறப்பிடமாக இருந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு விருந்தாளி போல் வந்து 24.03 கோடி நபர்களின் உயிர்களை எடுத்து சென்றது.இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்க 8.10 கோடியாக உள்ளது.அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் … Read more

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு! கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 … Read more

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்! ஒரு கால வருடமாக தமிழகத்தையே உருக்கி வந்த கொரோனா பாரபட்சம் இல்லாமல் பல உயிர்களை காவு வாங்கி விட்டது.இதில் பிரபல அரசியல் வாதிகள், திரையுலகினர் எனத் தொடங்கி பாமர மக்கள் வரை இந்த நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டனர். கடந்த 2 மாத அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. மக்கள் பல தளவுர்கள் கடந்து பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புகின்றனர்.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் … Read more

கொரோனா காலத்தில் குடிமகன்களுக்கு வந்த மாற்றம் :!

கொரோனா காலத்தில் குடிமகன்களுக்கு வந்த மாற்றம் :!

இன்றைய காலகட்டத்தில் குடிப்பழக்கம் என்பது இளைஞர்களிடையே ஒரு மகிழ்ச்சி தரும் பழக்கமாக மாறி வருவதோடு , அவர்களை அடிமையாக்கி வருகின்றது . குடிப்பழக்கம் பொதுவாகவே மனிதனின் தற்கொலை எண்ணம் , உடல் நலக்கேடு உள்ளிட்ட பல தீமைகளை தந்து வருவதோடு ,குடி பழக்கத்தை எளிதில் விட இயலாத நிலையிலும் இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று காலத்தில் இளைஞர்கள் குடிப்பழக்கம் முன்பை விட குறைந்து வருவதாக சமூக ஆய்வில் தெரியவந்துள்ளது . கொரோனா நோய் தொற்றினால் … Read more

கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

தற்போது உலகிற்கே தண்ணி காட்டி வருவது கொரோனா நோய்த்தொற்று தான். பல நாடுகளும் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே  கொரோனாவை ஒழிப்பதற்காக கூறியிருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வினை பல்வேறு தலைவர்கள் காணொளி மூலம் இணைந்து கண்டனர். இதன்போது இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more

கொரோனா நோயாளியை உடற்கூறு ஆய்வு செய்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !!

கொரோனா நோயாளியை உடற்கூறு ஆய்வு செய்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பாதித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை மிக கவனத்துடன் கையாண்டு தற்பொழுது வரை நல்லடக்கம் செய்து வந்த நிலையில், பெங்களூரு பகுதியில் முதல் முதலாக நோயாளியை பிரேத பரிசோதனை உடற்கூரய்வு செய்யப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்திற்கு பின்பு, தடயவியல் துறை நிபுணர் தினேஷ் ராவ் உடற்கூறு ஆய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். ஆக்ஸ்போர்ட் மருத்துவ கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் தினேஷ் ராவ், … Read more

இது என்னடா புது சிக்கல்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இது என்னடா புது சிக்கல்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நினைவாற்றல் திறன் பாதிப்பு, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் பலர் நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, களைப்பு, குழப்பமான மனநிலை, கவனம் சிதறுதல் போன்ற தொந்தரவுகள் இருப்பதாக மருத்துவர்களை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிலர் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை நாடுவதாகவும் … Read more

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயணம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராமாயணம் சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் குர்மீத் சவுத்ரி மற்றும் டெபினா பானர்ஜி. இந்த நாடகத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தனர். பின்னர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய அளவில் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அவர்களுடைய ரசிகர்கள் … Read more

துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் நிலை வந்தது. இந்த அறிவிப்பை குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்நிலையில் துணை குடியரசு தலைவர் நேற்று காலை வழக்கமான பரிசோதனை செய்து கொண்டாராம். அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்த … Read more

மெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!

மெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!

ஊரடங்கு காரணமாக இருப்பினும் , பொதுமக்களிடையே  தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் பட்டுள்ளது ,என்பதனை குறித்து வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிய வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ,இந்த உத்தரவை பற்றி கேட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட மெரினா உள்ளிட்ட  கடற்கரைக்கு  பொதுமக்களை அனுமதிப்பதில் அரசு  என்ன முடிவு … Read more