ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! நன் அனைவரையும் எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்றாக சளி பாதிப்பு இருக்கிறது. இவை வைரஸ் தொற்றால் ஏற்படுபவையாக உள்ளது. முதலில் சாதாரண சளி பாதிப்பாக உருவாகி பின்னர் இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல் என ஏற்பட்டு நம்மை படுத்தி எடுத்துவிடும். சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு சளி தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- … Read more

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்! மாறி மாறி வரும் காலநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் சளி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.அதிலும் சிலருக்கு குளிர்காலத்தில் பிடிக்கும் சளி மற்றும் இரும்பல் அவ்வளவு எளிதில் சரியாகது. கவலை வேண்டாம் மூன்றே நாட்களில் உங்கள் சளி இரும்பல் குணமாக இது ஒன்றே போதுமானது. டிப்ஸ்: 1 துளசி இலையை ஐந்திலிருந்து பத்து இலைகள் எடுத்து, வெற்றிலையை சேர்த்து நன்றாக கசக்கி அதன் சாற்றை … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா:? இதைக் குடித்தாலே போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா:? இதைக் குடித்தாலே போதும்! தொடர் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதற்காக பலர் மாத்திரை மருந்துகள் எடுத்தும் விரைவில் பலன் கிட்டுவதில்லை.இதோ இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை ஒரே நாளில் கரைத்து விடலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை – 5 இலைகள் மிளகு – 5 மிளகு சீரகம் -அரை டீஸ்பூன் செய்முறை ஐந்து வெற்றிலை,ஐந்து மிளகு மற்றும் அரை டீஸ்பூன் … Read more