குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!!

குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!! பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் பலருக்கும் சளி காய்ச்சல் உண்டாகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினாலும் சளி காய்ச்சல் ஏற்படுகிறது. அவர் குழந்தைகளுக்கு சளி பிரச்சனை வந்துவிட்டால் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுவர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். மேற்கொண்டு மருத்துவரை சந்தித்தாலும் அதற்கான மருந்து மாத்திரைகளை கொடுத்து அவ்வபோது காண பிரச்சனையை சரி … Read more

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!! தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் காணப்படும். இது வரும் பொழுதே ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் இது தீவிரமாகாமல் தடுக்கலாம். அந்த வகையில் முதலில் நொச்சி இலையை சுடுநீரில் போட்டு அதன் ஆவியை பிடிக்கலாம். இவ்வாறு செய்து வர தலைபாரம் குணமாகும். பின்பு எலுமிச்சை விதை எலுமிச்சை … Read more

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா? வரட்டு இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் தொடர்ந்து அவர் விரும்பி கொண்டே இருப்பார். தொடர்ந்து தொண்டை அடி வயிற்று வலி ஏற்படும். சிலருக்கு தொண்டையில் புண் வரும் அளவிற்கு கூட நிலைமை வந்து விடும். பொதுவாக வறட்டு இருமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அவரது உடல் உஷ்ணமாக இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு பார்ப்பர். ஆனால் ஒருவித மாற்றமும் … Read more

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்! தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஊதக்காத்து பட்டு குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை வந்துவிடுகிறது. பலரும் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றாலும் அவர்களுக்கு உள்ள சளி சரியாகுவதில்லை. இந்த குரூப்பில் வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் போதும் எப்பேர்பட்ட சளியும் குணமாகிவிடும். ஒரு குழி கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு அந்த … Read more

மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்கால நோய் அனைத்திற்கும் ஒரே தீர்வு!!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!! மழைக்காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற மழைகால நோய்கள் அனைத்திற்கும் இந்த ஒரு டீ நல்ல தீர்வாக அமையும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் மாத்திரை மருந்து வேண்டாம் மருத்துவமனை செலவும் மிச்சம். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்! சுக்கு- அரை விரல் அளவு பனங்கற்கண்டு-தேவைக்கேற்ப … Read more

இடைவிடாத வறட்டு இருமலா?? இதை 1 டம்பளார் குடித்தால் போதும்!! உடனடி ரிலீப்!!

Incessant dry cough?? 1 tumbler of this is enough!! Immediate relief!!

இடைவிடாத வறட்டு இருமலா?? இதை 1 டம்பளார் குடித்தால் போதும்!! உடனடி ரிலீப்!! இந்த மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இருமல் காய்ச்சல் சளி என்பது வந்து விடுகிறது. பலருக்கும் வரட்டு இருமல் பெரிதும் சிரமப்படுவர். எத்தனை டானிக் குடித்தாலும், மருத்துவரை சந்தித்தாலும் இந்த வரட்டு இருமல் மட்டும் சரியாகுவதில்லை. வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை போதும் எளிதில் குணப்படுத்தி விடலாம். முதலில் இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம்: … Read more

இதை ஒருமுறை சாப்பிடுங்க! வறட்டு இருமல் வரவே வராது!

மழைக்காலம் தொடங்கிவிட்டது, இருமல், சளி, காய்ச்சல் என பல பிரச்சனைகளும் சேர்ந்தே வந்து விடும். இரவு நேரங்களில் தொடர்ந்து வறட்டு இருமல் வந்து கொண்டே இருக்கும். அதனால் தூக்கம் கெட்டு பல பிரச்சனைகள் வரும்.   ஒரு சில பேருக்கு வறட்டு இருமல் வந்து கொண்டே இருந்தால் தொடர்ந்து மார்பு வலியும் தொண்டை எரிச்சலும் சேர்ந்தே வந்துவிடும். இப்பொழுது வரட்டு இருமலுக்கான அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. வெற்றிலை … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!   காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும். … Read more