தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!! 

Endless debt problem!! The couple took a different decision for that!!

தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!!  தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்ட வந்த தம்பதியினர் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பதைபதைப்பான இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் சுகந்தன் வயது 70. மனைவி சுனிலா வயது 60. கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து விட்டு தனது சொந்த மண்ணான கேரளா மாநிலம் திரும்பி ஏராளமான சொத்துக்களை … Read more

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

Criminal couple caught in a juice after robbery!!

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!! சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, … Read more

அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?   நாம் ஒருவர் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்போம். அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுப்போம். இதனிடையே பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது. ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சில பொருட்களை தரக்கூடாது. சில பொருட்களை பரிசாக கொடுப்பதால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம் … Read more

ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்!

Why do they say the month of Audi is like this! Divorce the newlyweds!

ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்! நம் கலாச்சாரத்தில் பல நெறி முறைகள் இருந்தாலும் காலப்போக்கில் நாம் பலவற்றை அப்படியே விட்டு விட்டோம். அப்படி பலவற்றை நாம் கைவிட்டாலும் சிலவற்றை கை விடாமல் முன்னோர்கள் வழி பின்பற்றுகிறோம். அப்படி ஒன்று தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்யாமல் … Read more

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். … Read more