குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது, இந்தியாவில் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு சுமார் ஏழு மாதங்களில் 100 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி தடுப்பூசியை எழுதி இந்தியா இந்த சாதனையை படைத்திருக்கிறது, இந்த மாபெரும் சாதனைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ்நாடு தான் என்று சொன்னால் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகள் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த பொதுமக்கள் பின்னர் விழிப்புணர்வு கொண்டு அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள். இதனால் மெல்ல, மெல்ல நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது. நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கிய சமயத்தில் திடீரென்று நோய் தொற்ற பரவலின் இரண்டாவது அலை உண்டானது. இதனால் மீண்டும் நோய் தொற்று பரவல் … Read more

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் நோய்த்தொற்று! கட்டுப்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் நோய்த்தொற்று! கட்டுப்பாடுகள் தீவிரம்!

சென்ற இரண்டு வார காலமாக தமிழகம் கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் நோய் தொற்று பரவ மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது பரவலின் வேகம் குறைந்து வந்த நிலையில், கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல தற்சமயம் தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் நேற்றைய தினம் டெல்லியில் … Read more

நோய்த்தொற்று பரவல்! அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர்!

நோய்த்தொற்று பரவல்! அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர்!

நோய்த்தொற்று பரவல் சிறிது சிறிதாக குறைந்த நிலையில் தவறுகளை தமிழக அரசு அறிவித்தது.பொதுமக்களும் நோய்த்தொற்று குறைந்த நிம்மதியில் எழுந்து வந்தார்கள் அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தொழில் நிறுவனங்களும் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் சிறிது சிறிதாக இயல்புநிலை திரும்பத் தொடங்கியது.இதற்கிடையில் நோய்தொற்று பரவலின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தது. அதோடு இந்தியாவில் சமீப காலமாக நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

இந்தியாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்ற சில தினங்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் இந்த நோய்த்தொற்று வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஒரு சிலர் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சுற்று அதிகரித்தது இதன் காரணமாக, 11 வாரங்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்த ஒரு வார பாதிப்பு இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அதிகரித்து இருக்கிறது. ஜூலை மாதம் 26 முதல் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி … Read more

மீண்டும் தலைதூக்கும் நோய்தொற்று! கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம்!

மீண்டும் தலைதூக்கும் நோய்தொற்று! கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம்!

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு சென்ற சில வாரங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானலில் இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கொடைக்கானலுக்கு கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் 72 மணி நேரத்திற்குள் நோய் தொற்று பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் … Read more

இந்தியாவில் நோய்த்தொற்று நிலவரம்! புதிதாக 39 ஆயிரத்து 361பேருக்கு நோய்தொற்று!

இந்தியாவில் நோய்த்தொற்று நிலவரம்! புதிதாக 39 ஆயிரத்து 361பேருக்கு நோய்தொற்று!

இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வராத சூழலில் தினசரி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.. நாடு முழுவதும் இன்று காலை வரையிலான தொடர்ந்து 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 167 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 262 ஆக அதிகரித்திருக்கிறது. சென்ற ஒரு வாரத்தில் 2.7 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, தினசரி … Read more

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சென்ற சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது .அதிலும் குறிப்பாக சென்னையில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் … Read more

பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

Stalin

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more