குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது, இந்தியாவில் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு சுமார் ஏழு மாதங்களில் 100 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி தடுப்பூசியை எழுதி இந்தியா இந்த சாதனையை படைத்திருக்கிறது, இந்த மாபெரும் சாதனைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ்நாடு தான் என்று சொன்னால் … Read more