கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

  கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்திருக்கும் கொரோனா வைரசிற்கு எதிராக இன்றளவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதையளவில், பைசர் – பயான்டெக் மருந்து உலகளவில் பிரபலாக உள்ளது. இச்சூழ்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளால் ஆர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஏஇசட்டி-7442’ (AZD7442) என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி … Read more

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

கொரோனாவின் 3வது அலை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சென்ற மே மாதம் 21ம் தேதி 36,184 மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அன்றைய தினம் மட்டுமே தமிழகம் முழுவதும் 467 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தியதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்தப்பட்டதாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறையத் தொடங்கியது . இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கும் 1,500 … Read more

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் கொரனோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் மீண்டும் கொரோனா … Read more

100 கோடி தடுப்பூசி செலுத்தியும் இந்தியாவிற்கு இப்படி ஒரு சோதனையா?

100 கோடி தடுப்பூசி செலுத்தியும் இந்தியாவிற்கு இப்படி ஒரு சோதனையா?

இந்தியா இது வரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதன் முதலில் சீனா 100 கோடி தடுப்பூசி உலகின் முதல் நாடு என சாதனை படைத்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் இது வரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,உத்திரபிரதேசம் நாட்டின் முதல் ஐந்து இடங்களில் … Read more

ஜனவரியில் கொரோனா மூன்றாவது அலை: தமிழக சுகாதார துறை

ஜனவரியில் கொரோனா மூன்றாவது அலை: தமிழக சுகாதார துறை

கொரோனா மூன்றாவது அலை ஜனவரியில் தொடங்கலாம் என தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா முதல் அலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகும் அதிகமான கொரோனா பாசிட்டிவ் கேசுகளும் இறப்பு ண்ணிக்கையும் கூடி கொண்டே போனது. இது ஒரு புறம் இருக்க கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணிகளும் ஆயத்தப்படுத்தப்பட்டன. பிறகு ஆகஸ்ட் மாத்த்தில் இருந்து கொரோனா பரவல் … Read more

நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!

நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கிலிருந்து நோய் தொற்று பாதிப்பு மெல்ல ,மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் அந்த பாதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு சென்றதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், பல நிறுவனங்களும், சிறு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இப்படியான சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் முதல் அலை மெல்ல ,மெல்ல … Read more

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலங்களில் தமிழகத்தில் ஓரளவுக்கே கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், படிப்படியாக இது அதிகரித்து கொண்டே போனது. தப்லிக் ஜமாஅத், கோயம்பேடு சந்தை என கொரோனா காரணிகள் அதிகரித்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. மஹாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தது. தற்போது தடுப்பூசி புழக்கம் அதிகரித்ததால் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனலாம். தமிழகத்தில் தற்போது கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே … Read more

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இழப்பீடு

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இழப்பீடு

கொரோனா பெருந்தொற்று ஒரு பேரலை போல் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. என்னதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா இன்னும் முற்றிலுமாக அழியவில்லை. உலக அளவில் இதுவரை 21.9 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65.8 … Read more

இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

கொரோனா என்ற பெருந்தொற்று வந்த பிறகு தான் நமக்கு நோயெதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வே வந்து இருக்கிறது உடலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களே அதிகமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவது, அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது, குளிர்காலத்தில் மூச்சுத்திணறல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனத்தின் காரணிகளாகும். நல்ல உணவு முறை பழக்கத்தின் மூலம் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடலாம். நவீன வாழ்க்கை முறையினால் சரியான தூக்கம் … Read more

கோவிட் பாதித்த ஆண்களுக்கு விறைப்பு தன்மை செயலிழக்கிறதா ?

கோவிட் பாதித்த ஆண்களுக்கு விறைப்பு தன்மை செயலிழக்கிறதா ?

கொரோனா பெருந்தொற்றால் உடல் மற்றும் மன ஆரோக்யத்துடன் சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கையும் பாதிப்படைகிறது. கடினமான வேலைப்பளு, சமநிலையற்ற வேலை வாழ்க்கை, உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை தருகிறது இது தாம்பத்ய வாழ்க்கையையும் பாதிக்கிறது. கோவிட் -19 விறைப்பு செயலிழப்பை (ஈடி) உருவாக்கும் அபாயத்தை ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் என்பது பாலியல் தொடர்பான உடல், உணர்ச்சி, மன, சமூக மற்றும் ஆன்மீக பரிமாணங்களின் … Read more