இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!! முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான். சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- … Read more

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம். 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின்   கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more