8500 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனா!!? விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது!!!

8500 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனா!!? விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது!!! பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் 8499 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நேற்று(செப்டம்பர்11) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்… ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் எல்.இ.டி பிளாஷ் லைட்டுடன் இரண்டு கேமரா செட்டப் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் … Read more

இவைகள் எல்லாம் மாற்றப்பட்டால்!!சாமானிய மக்களை  நேரடியாக  பாதிக்குமா ??  வெளிவந்த தகவல் !!

If all these are changed!!Will it directly affect common people?? Information released!!

இவைகள் எல்லாம் மாற்றப்பட்டால்!!சாமானிய மக்களை  நேரடியாக  பாதிக்குமா ??  வெளிவந்த தகவல் !! ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த வருடத்தில் தொடக்கத்தில் இருந்தே மாதம்தோறும் சிலிண்டர் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற பல பொருட்களில் விலையில் சில மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் 7 லட்சம் மேல் செலவு செய்தால் 20% டிசிஎஸ் கட்டணம் செலுத்த … Read more

வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?

வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி? ஹெச்டிஎப்சி வங்கியின் கடன், கிரிட்டிட் கார்டு அழைப்புகளை தடுப்பது எப்படி? பிற விளம்பரம் மற்றும் கடன் தொடர்பான அழைப்புகளை தடுப்பது எப்படி என்பதை இங்கு நாம் காணலாம். முதலாவது நமக்கு கடன் தேவையும் இல்லை ஆனால் கடன் வாங்கும் படி நிறைய நிதி நிறுவனங்கள் நம்மை தொடர்பு கொண்டு வற்புறுத்துவார்கள். அடிக்கடி எப்படியும் நமது செல்போன் என்னை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு நிறைய திட்டங்கள் இருக்கிறது … Read more

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!

no-more-consumer-cards-these-charges-should-be-paid-in-the-first-mode-only

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்! சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று  வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையை  ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் அடுத்த மாதம் முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட … Read more

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உலகின் முதல் தங்க ATM…எப்படி வேலை செய்கிறது?

தங்க ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக கோல்ட்சிக்கா நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, அந்த தொழிநுட்ப முன்னேற்றங்களில் ஒன்றுதான் ஏடிஎம் மையங்கள். இன்றைய சூழலில் ஏடிஎம்கள் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதுவரை ஏடிஎம் மையங்களை நாம் பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி … Read more

எஸ்பிஐ கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் இதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரையில் எங்கு சென்றாலும் எங்கே எந்த பொருள் வாங்கினாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பழக்கம் என்பது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக வட்டி இல்லாமல் சுமார் 50 நாட்கள் வரையில் பணத்தை பயன்படுத்த கிரிடிட் கார்டு நடைமுறை இருந்து வருகிறது. தொடக்கத்தில் குறைந்த சேவை கட்டணம் நடைமுறை இருந்த நிலையில், தற்போது பல்வேறு வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் நாட்டின் … Read more

ஒரு மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்?

நாடு முழுவதிலும் கடந்த நிலவரத்தின் அடிப்படையில் 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவாம் நாம் ஒவ்வொருவர் கையிலும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. ஆகவே நாம் எத்தனை கிரெடிட் கார்டுகள் தான் வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த பகுதியில் பார்க்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு நான் விண்ணப்பம் செய்யலாமா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு இருப்பது நல்லது தான். ஏனென்றால் அவசர தேவைகளின் போது ஒரு கார்டு வேலை … Read more

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவார்களா நீங்கள்!பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள்! 

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவார்களா நீங்கள்!பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள்! இந்த பண்டிகைக் காலத்தில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் வெற்றிபெறும் வரை ஷாப்பிங் செய்யலாம். எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் திரைப்பட டிக்கெட்டுகள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் மற்றும் பலவற்றை வாங்குபவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான போட்டியில் உள்ளன. பல பிராண்டுகள், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற வணிகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை … Read more