70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!

70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!

70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!! தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா விளையாடவுள்ள உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் 70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி அவர்களின் மாஸ்க் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் சிறப்பான ஆட்டம் … Read more

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!! இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி 241 ரன்கள் சேர்த்துள்ளது. இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் … Read more

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!! நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தொடர்பு லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 29வது லீக் தொடரில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று(அக்டோபர்29) விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!! 8 வருடங்களாக தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் நேற்றைய(அக்டோபர் 28) போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஸ்ட்ரீக்கை முடித்துக் கொண்டதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், டி20, ஒருநாள் பெட்டிகள் என்று … Read more

சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!!

சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!!

சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!! வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் பால் வான் மீக்ரான் சிறப்பாக பந்துவீசியதால் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தேரில் நேற்று(அக்டேபர் 28) நடைபெற்ற 28வது லீக் சுற்றில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!! உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் … Read more

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு! உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகின்றது. அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்த உலகக் … Read more

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!! விராட் கோஹ்லி அவர்களின் சாதனைகளை வருங்கால கிரிக்கெட் வீரர்கள் முறியடிப்பது என்பது மிக மிக கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் தற்பொழுது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று … Read more

2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர்!!! இதற்கான வீரர்கள் ஏலம் எங்கு, எப்பொழுது என்று தெரியுமா!!?

2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர்!!! இதற்கான வீரர்கள் ஏலம் எங்கு, எப்பொழுது என்று தெரியுமா!!?

2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர்!!! இதற்கான வீரர்கள் ஏலம் எங்கு, எப்பொழுது என்று தெரியுமா!!? 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எங்கு, எப்பொழுது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கட் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி தலைமையிலான … Read more

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!!

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!!

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!! இன்று(அக்டோபர்24) நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி நான்காவது முறையாக 300க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. மேலும் குயின்டன் டிகாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்24) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் 23வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது. … Read more