கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!! பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!! கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கு வந்த முன்னாள் மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் அமானி மால்லபுரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்ற சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்கு அதே பகுதியில் … Read more

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!! கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் … Read more

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more