மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை!
மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை! அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திற்கு அருகில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் குருவாடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் வலையை இழுத்தபோது பாரமாக இருந்த நிலையில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மீன் வலையை வெளியே எடுத்துப் பார்த்தப்போது, அதில் முதலை சிக்கியிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன் மீன்வளையில் இருந்த முதலையை பிடித்து கயிற்றால் … Read more